உ
ஸ்ரீ ரமஜெயம்
ஸ்ரீமத் ராமாயணம் : சக்தி மிகுந்த பரிகாரம்
SRIMATH RAMAYANAM
SRIMATH RAMAYANAM
ஸ்ரீமத் ராமாயணம் காலகாலமாக வாசிக்கப்பட்டு வரும் மாபெரும் நூலாகும்.
இதனை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் சங்கடங்கள் எதிர் கொள்ளவும் அதனை விலக்கிக கொள்ளவும்,பெரியோர்கள் உமா ஸம்ஹிதை மூலத்தை கொண்டு இக்காலத்திற்கு ஏற்ப ஸ்ரீமத் ராமாயணத்தில் வருகின்ற சில அத்யாயங்களை வகை படுத்தி நம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள வகை செய்து உள்ளார்கள்.அதனை கண்டு நாம் பயனடைவோமாக ...
ஸ்ரீ ராம ராம ராம
ஸ்ரீமத் ராமாயண் பாராயணம் செய்வதற்கு முன் கீழ் காணும் த்யான சுலோகங்களை படிக்கவும்.
ஸ்ரீ வால்மீகி
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II
வால்மீகேர் முநிஸிமஸ்ய கவிதா வந சாரிண: I
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராம்கதிம் II
ஸ்ரீ ஹநுமான்
கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம் I
ராமாயண மஹாமாலா ரத்நம் வந்தே(அ) நிலாத்மஜம் II
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் I
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசநம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் II
ஸ்ரீ ராமன்
வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸூஸ்த்திதம் II
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸூதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி : பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்
முக்கியமான மங்கள சுலோகங்கள்
ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II
காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ
சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II
SRI RAMAYANAM SAVES OUR LIFE : SRI RAM SRI JAYARAM SRI JAYA JAYA ராம்
நமக்கு பொதுவாக உள்ள பிரசினைகள் அதனை தீர்க்கும் பரிகார அத்யாயங்கள் அட்டவணை
நமக்கு பொதுவாக உள்ள பிரசினைகள் அதனை தீர்க்கும் பரிகார அத்யாயங்கள் அட்டவணை
அட்டவணைபடி பிற தலைப்பு பாராயண கட்டங்கள் விரைவில்***
No comments:
Post a Comment